அருள் மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளால் சேலம் சஞ்சீவிராயன் பேட்டை செட்டு பகுதியில் 12.12.2010 அன்று பூமி பூஜை செய்து , நமது ஹம்பி ஹேம கூட காயத்ரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மஹா சுவாமிகள் பரி பூரண ஆசிர்வாதத்துடன் கோவில் திருப்பணி துவங்கப்பட்டது.
புதிய ஆலய விவரம் :-